வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

வினாத்தாள் அவுட் விவகாரம் எதிரொலி: டி.என்.பி.சி. குரூப் 2 தேர்வு ரத்து!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 2 தேர்வின் வினாத்தாள் வெளியான விவகாரத்தையடுத்து அத்தேர்வை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 6.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்த உடனேயே வினாத்தாள் முன்னரே வெளியாகிவிட்டதாக தகவல் பரவியது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் நெட் ஒர்க் அமைத்து வினாத்தாளை அவுட்டாக்கிய விவரம் அம்பலமானது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...