வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

தமிழகத்தில் 1,870 வி.ஏ.ஓ.க்களை நியமிக்க அரசு முடிவு: செப்டம்பர் 30ல் எழுத்து தேர்வு


தமிழ்நாடு முழுவதும் 1,870 கிராம நிர்வாக அதிகாரிகளை (விஏஓ) தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவர்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30 ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு முழுவதும் 1,870 கிராம நிர்வாக அதிகாரிகளை (வி.ஏ.ஓ.) தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அவர்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30ம் தேதி டி.என்.பி.சி. சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேர்வாணையத்தின் இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 10 ஆகும். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த ஆகஸ்ட் 14ம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பர் மாதம் 30ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை தேர்வு நடைபெறும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தேர்வு எழுதுவோருக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆகும், அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும்.

SITUATION REACTION TEST PART 4



46.       He went to lodge an FIR.  The police persons refused to do so.  So he………..

47.       While watering the plants he saw a snake in the lawn.  So he…………..

48.       He went to toilet at night.  As he opened the door he saw a scorpion inside.  He……………..

49.       He forgot his identity card and proceeded on TD.  He was denied access in the cantonment. He………………………..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...