வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி: தகுதியுடையோர் பதிவை சரிபார்த்துக் கொள்ள அழைப்பு

தமிழக மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ஆள்கள் தேர்வு செய்ய உள்ள நிலையில் இப்பணிக்கு தகுதியுடையோர் தங்களது பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் வேலையளிப்போருக்கு இணையதளத்தின் வாயிலாக பதிவுத்தாரர்கள் பரிந்துரைக்கப்படுவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. தற்போது, சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தலைமை பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட தொழில்நுட்ப உதவியாளர்  பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவிலான பரிந்துரைப் பணியை

தேசிய நீர்மின் கழகத்தில் பொறியாளர் பணி | NHPC India Recruitment 2013 June Updates

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றான தேசிய நீர்மின் கழகத்தில் காலியாக உள்ள பொறியாளர் (தற்காலிகமாக) பணியிடங்களை நிரப்ப பி.இ, பி.டெக் முடித்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர்
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.16,500
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக், AMIE  ப டிப்பை 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில்

Tamilnadu Newsprints and Papers Ltd Chennai Recruitment of Law Officers 2013 June Updates



Tamilnadu Newsprints and Papers Ltd - Chennai 



Tamilnadu Newsprints and Papers Ltd, Chennai [www.tngovernmentjobs.in]Advt No.DIPR/709/Display/2013 
Advt date 19.06.2013
Last date 04.07.2013

Posts : 

  • Senior Manager (Legal) - 1 UR - IDA 30500 - Full time BL Degree with 17 years exp - Posting at Chennai 
  • Officer (Legal) - 1 BC - IDA 16000 - Full time BL Degree with 5 years exp - Posting at Chennai
Notification click here

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 19 ஆயிரம் கிளார்க் வேலைகள் | SBI RECRUITMENT 2013 June Updates

அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் முதன்மையானது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ).
விரிவாக்கப்பணிகள் மற்றும் கூடுதல் கிளைகள் தொடங்குவதால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி வங்கிப்பணிகளுக்கு எஸ்.பி.ஐ, தேர்வு செய்கிறது.
அரசுடைமை ஆக்கப்பட்ட பிற 19 வங்கிகள் தங்களுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் கிளார்க்குகளை தேர்வு செய்ய ஐ.பீ.பி.எஸ். என்ற அமைப்பு செயல்படுகிறது. அந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பெறும் முதன்மை மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த 19 வங்கிப்பணிகளுக்கும் அனுப்பப்படுகிறார்கள்.

ரூபாய் நோட்டு அச்சகத்தில் டெக்னீசியன் பணி | www.bnpdewas.spmcil.com

ரூபாய் நோட்டுகளை அச்சிடும் மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு 112 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
‘செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மின்டிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடட்’ நிறுவனம், இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் அரசு ஆவணங்களை அச்சிடும் நிறுவனமாகும். ஸ்பிம்சில் (ஷிறிவிசிமிலி) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நிறுவனம் 9 அலகுகளைக் கொண்டது. இதில் ஒரு அலகான ‘பேங்க் நோட் பிரஸ்’ நிறுவனம் மத்திய பிரதேச மாநிலம் திவாஸ் நகரில் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டெக்னீசியன், சூப்பிரவைசர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 112 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.
மொத்த பணியிடங்கள் : 112
பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம் :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...