வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

தேசிய நீர்மின் கழகத்தில் பொறியாளர் பணி | NHPC India Recruitment 2013 June Updates

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றான தேசிய நீர்மின் கழகத்தில் காலியாக உள்ள பொறியாளர் (தற்காலிகமாக) பணியிடங்களை நிரப்ப பி.இ, பி.டெக் முடித்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர்
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.16,500
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக், AMIE  ப டிப்பை 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com என்ற இனையதள முகவரில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவடித்தை பதவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்தி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து நேர்முகத்தேர்வு வரும்போது கொண்டு வரவேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: Administrative Building, Dhauliganga Power Station, Tapovan, Tehsil, Dharchula, District Pithoragarh, Uttrakhand - 262545
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 30.06.2013 காலை 9.30 முதல் மாலை 5 வரை நடைபெறும்.
மேலும் முழுமையானத் தகவல்கள் அறிய www.nhpcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

 NHPC India Recruitment , latest  NHPC India Recruitment , tamilnadu employment news updates, latest tamilnadu employment news jobs , dinamani jobs collection 20014, latest dinamani jobs tn,

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...