வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

ஏப்ரல் 7-ஆம் தேதி குன்னூரில் Tea Development Officers பணிக்கான தேர்வுகள் 2013


தென்னிந்திய தேயிலை வாரியத்தில் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி Tea Development Officer தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் முதன் முறையாக தேயிலை அலுவலகங்களுக்கும், தேயிலை சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் தேர்வுகள் மூலம் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி Factory Advisers Officers-க்கான தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், வரும் 7-ஆம் தேதி,  Tea Development Officers-க்கான தேர்வுகள் குன்னூரில் உள்ள செயின்ட் மேரீஸ் மற்றும் செயின்ட் ஆண்டனி பள்ளிகளில் நடைபெற உள்ளன.
இந்த தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுபவர்கள் வெளி மாநிலங்களிலும் வேலைவாய்ப்பை பெற முடியும் என தென்னிந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...