தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கிளார்க் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது.
இது பற்றிய விவரம் வருமாறு:–
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, தமிழகத்தைச் சேர்ந்த தனியார் வங்கிகளில் ஒன்றாகும். தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கியில் தற்போது கிளார்க் பணிகளை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.