![]() |
| tnpsc recruitment 2014-15 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நிர்வாக அதிகாரி (கிரேடு3) பணிக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரி உள்ளது. இது ‘குரூப்–7 பி’ தேர்வின் கீழ் நிரப்பப்படும் பணியிடங்களாகும். மொத்தம் 58 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியானவர்களும், 35 வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம், எஸ்.சி,எசி.(ஏ), எஸ்.டி., எம்.பி.சி./டி.சி மற்றும் பி.சி. பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. வயது வரம்பு 1–7–13 தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள், கலை, அறிவியல் படிப்பு அல்லது வணிகவியல் பிரிவில் குறைந்தபட்சம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
.jpg)