வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

DAILY THANTHI VAO QUESTIONS COLLECTIONS 2012 SEPTEMBER

DAILY THANTHI VAO QUESTIONS CLLECTIONS 2012 SEPTEMBER , vao model questions, vao questions, vao recruitment 2012, vao questions free download, vao questions pdf download, model vao questions free download

valluvar did not say some things about the world

வள்ளுவர் கூறாத அறம்
கள்ளுண்ணாமையில் – சங்க அகப்பாடல்கள்

 கருதிய பொருளையும் அதன் சுற்றத்தையும்  கண்மூடித்தனமாய் அழிக்கும்  
                   பொதுவாக தீய ஒழுக்கம் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளோரையும் அழிக்கும்.   கள்ளுண்ணல் அறிவை மயக்கி இன்னார் இனியார் என்று நோக்காது தான் அடையக் கருதிய பொருளைக் கண்மூடித்தனமாக வலிந்து அடையச் செய்யும். அக் கண்மூடித்தனத்தால் அடையும் பொருளோடு அதன் சுற்றத்தையும் அழிக்கும்.  – (கண்மூடித்தனமாக அடையச் செய்யும் என்பதாலேயே போருக்குச் செல்லுமுன் கள் குடித்தல் மரபாக்கப்பட்டது).    

THE ETHICS OF HUMANIST VALLUVAR AND RATIONALIST

வள்ளுவர் கூறாத அறம்
கள்ளுண்ணாமையில் – சங்க அகப்பாடல்கள்


முனைவர்.சி. கலைமகள், தமிழ் இணைப் பேராசிரியர்,
இராணிமேரி கல்லூரி , சென்னை-4.
                மண பௌத்த சமய வருகைக்குப் பிறகே பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் கள்ளுண்ணாமை வலியுறுத்தப்பட்டது. சங்கச் சமூகத்தில் கள்ளுண்ணுதலும் , கள்ளைப் பிறருக்குக் குடம்குடமாக மடுத்து அளித்தலும் பழந்தமிழ்ச் சமூகப் பண்பாட்டு மரபாகக் கருதப்பட்டது. அதனால்  சங்கச் சமூகத்தில் கள்ளுண்ணாமை அறமாக வலியுறுத்தப்படவில்லை என்ற கூற்று நிலவி வருகிறது 1 

     ஆனால், கள்ளுண்ணாமை தனி அறமாகக் கூறப்படவில்லை எனினும் சங்க அக இலக்கியங்கள்  அதைச் சமூக வாழ்வியல் ஒழுக்கங்களுள் ஒன்றாக வலியுறுத்துகின்றன. அதுவும் அற இலக்கியங்கள் கூறாத அறக் கருத்துக்களை வலியுத்துகின்றன.
கள்ளுண்ணலும் கள்ளுண்ணாமையும்  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...