இந்திய துணை ராணுவத்தில் 556 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10–ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்தோ–திபேதன் பார்டர் போலீஸ் போர்ஸ், இந்திய துணை ராணுவ பிரிவுகளில் ஒன்றாகும். இந்த காவல் படையில் தற்போது கான்ஸ்டபிள் பணியிடத்துக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 556 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10–ம்வகுப்பு படித்தவர்களுக்கும், ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இதில் பணியிடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் : கான்ஸ்டபிள்
பணியிடங்கள் : 556


.jpg)

